எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-03-12 18:09 GMT
பண்ருட்டி தாலுகா அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்கவரப்பட்டு ஊராட்சியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்