மின்தடையால் அவதி

Update: 2022-07-20 15:45 GMT
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் நடமாடும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்