மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2023-03-08 18:28 GMT
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி, புவனகிரி, கடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் புறவழிச்சாலைகளில் மின்விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சப்படுவதோடு, விபத்துகள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்