தெருவிளக்கு ஒளிருமா?

Update: 2023-03-08 17:59 GMT

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சேலம் ரோடு, சப்-ஜெயில் ரோடு பகுதிகளில் சாலையோரம் தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வழியாக இரவு நேரங்களில் செல்வோர் சிரமத்துள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள தெரு விளக்குகளை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுமதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்