இருள் சூழ்ந்த பூங்கா

Update: 2022-07-20 15:02 GMT

திருச்செங்கோட்டை அடுத்த கோழிக்கால் நத்தம் ரோட்டில் அமைந்துள்ள அமைதி பூங்காவில் உள்ள மின்கம்பத்தில் விளக்குகள் எரியவில்லை. இதனால் பூங்கா இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வருபவர்கள் அச்சத்தோடு செல்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு பூங்காவில் மின் விளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன், திருச்செங்கோடு.

மேலும் செய்திகள்