எரியாத மின்விளக்குகள்

Update: 2023-03-05 16:33 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா 33-வார்டுக்கு உட்பட்ட கோழிக்கால் நத்தம் ரோட்டில் அமைந்துள்ள மயானத்தில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த மயானத்திற்கு வரும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின்கம்பத்தில் உள்ள மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன், திருச்செங்கோடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்