எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-03-01 17:34 GMT
பண்ருட்டி எம்.ஜி.ஆர். சிலை வளாகத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த 6 மாதமாக எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்