மின்கம்பம் சீரமைக்கப்படுமா ?

Update: 2023-03-01 13:37 GMT


நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சாந்தோப்பில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து முறிந்த நிலையில் உள்ளது.இது எந்நேரத்திலும் கீழே விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் அபாய நிலையில் இருக்கிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே .சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைத்து தர வேண்டும்.

பொதுமக்கள், திட்டச்சேரி

மேலும் செய்திகள்