நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-03-01 08:12 GMT
நடவடிக்கை எடுப்பார்களா?
  • whatsapp icon


தாழக்குடியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்கத்தொட்டியின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் விளக்கு பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சிதம்பரதாணு, தாழக்குடி.

மேலும் செய்திகள்