உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2023-02-26 12:01 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் சந்தைப்பேட்டை அருகில் கணக்குப்பிள்ளை புதூர் செல்லும் பிரிவில் உள்ள மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து முறிந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்