எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-02-22 15:42 GMT
பண்ருட்டி கடலூர் சாலையில் எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்