மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-02-22 15:41 GMT
கடலூர் புதுநகர் அருகே உள்ள தனலஷ்மி நகரில் தெருமின்விளக்கு இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால், மாநகர மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே கடலூர் புதுநகரில் தெருமின்விளக்கு அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்