கடலூர் செம்மண்டலம் சாவடிசாந்தி நகரில் உள்ள தெருமின்விளக்கு பகலிலும் இடைவிடாது எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. சில இடங்களில் தெருமின்விளக்கே இல்லாத நிலையில், இதுபோன்று பகலிலும் மின்விளக்குகள் எரிவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை எற்படுத்தி வருகிறது. இதை தவிர்க்க மின்வாரிய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.