மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள்

Update: 2023-02-12 18:22 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேரு நகரில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படா்ந்து காணப்படுகிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பலத்த காற்று வீசும்போது, கொடிகள் மின்கம்பத்தில் உரசுவதால், தீப்பொறி ஏற்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அப்பறப்படுத்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்