எரியாத தெருவிளக்கு

Update: 2023-02-08 18:25 GMT

பாகூர் மேற்கு வீதி சரஸ்வதி நகரில் கடந்த 3 மாதமாக தெரு விளக்கு எரியவில்லை. மேலும் சாலையில் கொட்டப்பட்ட செம்மண் சரி செய்யப்படவில்லை. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நிறைய பேர் சென்று வருவதால் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் சிரமப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்குமா? 

மேலும் செய்திகள்