இருளில் மூழ்கிய கடற்கரை சாலை

Update: 2022-07-19 16:46 GMT

தவளக்குப்பம் அடுத்துள்ள நல்லவாடு மீனவ கிராமத்திலிருந்து, புதுக்குப்பம் மீனவ கிராமத்திற்கு செல்லு சாலையில் உள்ள மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரு மின் விளக்குகள் எரிவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்