மின்விளக்குகள் வேண்டும்

Update: 2023-01-22 17:29 GMT

மதுரை வைகை தென்கரை ரோட்டில் ஓபுளாபடித்துறையிலிருந்து, குருவிக்காரன் சாலை பாலம் வரை தெருவிளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி இருளாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஓபுளாபடித்துறையிலிருந்து குருவிக்காரன் சாலை பாலம் வரை உள்ள ரோட்டில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்