எரியாத மின்விளக்கு

Update: 2023-01-22 14:49 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மின்விளக்கு சில நாட்களாக எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இங்கு தங்கி படிக்கும் செவிலியர்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே இந்த மின்விளக்கை சீரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்