பழுதான உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-01-18 15:53 GMT

தர்மபுரி மாட்டம் லளிகம் ஊராட்சி லளிகம் மேல்வீதி பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த உயர் கோபுர மின்விளக்கு தற்போது எரிவது இல்லை. இதனால் இலளிகம்- மிட்டாரெட்டிஅள்ளி வளைவு சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பழுதான உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்தோஷ், லளிகம், தர்மபுரி.

மேலும் செய்திகள்