எாியாத மின்விளக்குகள்

Update: 2023-01-18 15:15 GMT
கடலூர் புதுக்குப்பம்-2 பகுதியில் உள்ள தெருமின்விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இரவில் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்குகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்