ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-01-18 06:08 GMT


ஈரோடு குமரன்நகரில் ரோட்டோரமாக பாதாள சாக்கடை அமைக்க மண் தோண்டப்பட்டது. ஆனால் மண் அகற்றப்படாமல் இருப்பதால் அதில் புற்கள் வளர்ந்து அது மின்கம்பத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் பாக்சை மூடியபடி காணப்படுகிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே மின்கம்பத்தின் மீது வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்