மின்கம்பி மீது படர்ந்துள்ள செடிகள்

Update: 2023-01-08 16:46 GMT

கன்னியக்கோவில் - பாகூர் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரில் உள்ள மின்சார கம்பம், கம்பிகள் மீது செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்துள்ளன. இதன் வழியாக மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை மின்துறை அதிகாரிகள் சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்