உயர் மின் கோபுர விளக்கு வேண்டும்

Update: 2023-01-08 12:27 GMT
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பஸ் நிறுத்தம் மற்றும் சந்தைக்கு செல்லும் பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளதால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவுல் இப்பகுதியில் செல்ல பெண்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்