எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-01-04 16:16 GMT

மதுரை மாநகராட்சி 42- வார்டு பீ.பீ. குளம் பகுதியில்  தெருவிளக்குகள் எரியவில்லை இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்தும் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்