விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-01-04 13:33 GMT
  • whatsapp icon


நாகை மாவட்டம் அக்கரை பேட்டை மேம்பாலத்தில் உள்ள மின் கம்பத்தில் விளக்குகள் எரியவில்லை. இதனால் மேம்பாலம் இருள் சூழ்ந்து உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டாக இருப்பதால் சமூக விரோதிகள் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தில மின் விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அக்கரைபேட்டை

மேலும் செய்திகள்