மின் கம்பத்தை அகற்றாமல் சாலை அமைப்பு

Update: 2023-01-01 17:44 GMT
செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி-மழவந்தாங்கல் வரை சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவதானம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மின் கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை அகற்றிவிட்டு, பாதுகாப்பான இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்