தெருவிளக்குகள் எரியுமா?

Update: 2022-12-28 11:51 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலையாரித்தெரு அருகில் ஆஸ்பத்திரி ரோட்டில் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இந்த பகுதி இருட்டாக உள்ளது. பொதுமக்கள் இருளில் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரியவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

---------------------------------------

மேலும் செய்திகள்