சாய்ந்த மின் கம்பம்

Update: 2022-12-28 11:21 GMT


மயிலாடுதுறை வட்டம் நீடூர் பகுதி கங்கணம்புத்தூர் ஊராட்சிகுட்பட்ட இடத்தில் ஏனாதிமங்கலம் சாலையில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எந்நேரமும் மின்கம்பம் விழும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே மின் கம்பம் கீழே விழும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் ஏனாதி மங்கலம்

மேலும் செய்திகள்