ஆபத்தான மின் கம்பம்

Update: 2022-12-21 14:07 GMT
ஆபத்தான மின் கம்பம்
  • whatsapp icon

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் ஊராட்சி 1-வது வார்டு அண்ணாகாலdpயில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அடிப்பாகம் மிகவும் சேதமடைந்து துளை காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். இது எந்த நேரமும் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,கொரடாச்சேரி

மேலும் செய்திகள்