பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-12-18 17:47 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து ஓ.சவுதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஓ.சவுதாபுரத்தில் இருந்து அக்கரைப்பட்டி செல்லும் சாலையில் மின்விளக்கு பகல் இரவு என்று பாராமல் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே இரவு நேரங்களில் மட்டும் மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரிமுத்து, ஓ.சவுதாபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்