தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2022-12-18 13:22 GMT


சூலூர் தாலுகாவில் கண்ணம்பாளையம் ரூபி அவென்யூ பகுதியில் உள்ள சாலைகளில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் அடிக்கடி அந்த சாலையில் விபத்துகள் நடக்கிறது. மேலும் இருட்டை பயன்படுத்தி குற்ற செயல்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதனால் மின்வாரிய அதிகாரிகள் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்