பகலில் ஒளிரும் தெருவிளக்கு

Update: 2022-12-18 12:25 GMT

பகலில் ஒளிரும் தெருவிளக்கு

திருப்பூரை அடுத்த நல்லிகவுண்டன்பாளையம் ஊராட்சி நல்லி கவுண்டன்பாளையம் தோட்டத்து பாளையம் செல்லும் 4 ரோடு பிரிவில் அடுத்தடுத்து தெருவிளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டு உள்ளது. ஊராட்சி ஊழியர்கள் அல்லது பொறுப்பாளர்கள் யாரும் அதை கண்டு கொள்வதில்லை. எனவே இரவில் மட்டும் விளக்க எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பிரமணி, நல்லிகவுண்டம்பாளையம்.

98423 37654

மேலும் செய்திகள்