சேதமடைந்த மின் கம்பம்

Update: 2022-12-14 15:44 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவில் சுப்பையா பிள்ளை சந்தில் மின் கம்பம் உள்ளது. அதன் அடியில் துளை விழுந்து மின் கம்பம் சேதமடைந்து, எந்த நேரமும் விழும் சூழல் உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்