மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-12-11 17:31 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உடுப்பத்தான் புதூர் மேம்பாலத்தின் அடியில் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் அந்த வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திருட்டு அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவன், அத்தனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்