பழுதான உயர் மின் விளக்கு

Update: 2022-12-07 17:32 GMT
திருச்சி-சென்னை செல்லக்கூடிய  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலூரில் உயர் மின் விளக்குகள் மற்றும் சிக்னல்கள் சில இடங்களில் பழுது அடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்