உயர்கோபுர மின்விளக்கு அவசியம்

Update: 2022-12-07 15:46 GMT

காயல்பட்டினம் அழகிய மணவாள பெருமாள் கோவில், மெய்கண்ட சிவன் கோவில், கணபதி ஈசுவரர் கோவில் ஆகியவற்றின் முன்பு போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்