காயல்பட்டினம் அழகிய மணவாள பெருமாள் கோவில், மெய்கண்ட சிவன் கோவில், கணபதி ஈசுவரர் கோவில் ஆகியவற்றின் முன்பு போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.