தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-12-04 17:40 GMT

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் ஊராட்சி மூக்கிரகாளியம்மன் கோவிலில் இருந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இந்த பகுதியில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும்.

-செந்தில்குமார் வீராணம்

மேலும் செய்திகள்