மின்விளக்கு வசதி தேவை

Update: 2022-12-04 17:39 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா தோரமங்கலம் கிராமத்தில் உள்ளது போடயந்தெரு. இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை, இதனால் மலையாம்பாளையம் முதல் போடயந்தெரு வரை சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்ப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும்.

-முருகன் போடயந்தெரு, மேட்டூர். 

மேலும் செய்திகள்