தெருவிளக்கு எரியவில்லை

Update: 2022-12-04 10:17 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்ன சூலாமலை கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தநிலையில் ஊரில் உள்ள 3 மின்கம்பங்களிலும் சுமார் ஆறு மாதகாலமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் குழந்தைகள், பெண்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்