எரியாத மின்விளக்குகள்

Update: 2022-11-30 16:39 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் 2 உயர்மின் கோபுர விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வெளியே நடமாடவும் அச்சப்படுகின்றனர். எனவே இரவு நேரங்களில் அனைத்து மின்விளக்குகளயைும் எரிய செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வேல்முருகன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்