புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-11-30 15:00 GMT
கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின்விளக்கு உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் ஊஞ்சலாடும் மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என புகார் பெட்டியில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த அதிகாரிகள், உடனடியாக அந்த மின்விளக்கை சரி செய்தனர். இதனால் மின்விளக்கை சரி செய்ய காரணமாக இருந்த தினத்தந்தி நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்