ஊஞ்சலாடும் மின் விளக்கு

Update: 2022-11-27 09:22 GMT
கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் மின் விளக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்து விழுந்து தொங்கிக் கொண்டு இருக்கிறது. மேலும் மின்விளக்கு எரியாததால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது பற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஊஞ்சலாடும் மின் விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்