சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2022-07-17 14:06 GMT

கோவை பள்ளபாளையம் கரவளி சாலையில் மலையம்மன் நகரில் முட்புதர்கள் சூழ்ந்த நிலையில் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. சூறாவளி காற்று வீசும்போது அந்த மின்கம்பம் விழுந்து, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்