ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-11-27 07:13 GMT

சாயர்புரம் பேரூராட்சி 7-வது வார்டு வேதமாணிக்கபுரத்தில் வாய்க்கால் கரையோரம் மின்கம்பம் ஒன்று சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்