பழுதான தெருவிளக்கு

Update: 2022-11-20 16:26 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே நடுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரிக்கல்் கரடு பகுதியில் தெருவிளக்குகள் பழுதானதால் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான மின் விளக்குகளை எரிய செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

-மணி, நரிக்கல் கரடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்