தெருவிளக்கு வேண்டும்

Update: 2022-11-20 12:20 GMT
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அண்ணாநகர் 4-வது வார்டில் இரவு நேர தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் கடுமையாக இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துகள் அதிகளில் சுற்றி திரிகிறது. இதனால் இரவில் தெருவில் நடக்க பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்