பாதுகாப்பாக அமைக்க வேண்டும்

Update: 2022-11-20 07:08 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருக்கும் மின் கம்பத்தில் மீட்டர் இணைப்பும், பீஸ் கேரியர் மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் அதை தொட்டு அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மீட்டர் இணைப்பும், பீஸ் கேரியரும் உள்ள பெட்டியை உயரத்தில் பாதுகாப்பாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்