எரியாத மின்விளக்குகள்

Update: 2022-11-16 17:49 GMT
கடலூர் பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்