மின்விளக்கு எரியவில்லை

Update: 2022-11-16 17:44 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அத்தனூர் பேரூராட்சி ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் மின்விளக்கு எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை சரிசெய்து எரிய செய்ய வேண்டும்.

மணி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்