ஒளிராத மின்விளக்குகள்

Update: 2022-11-16 13:16 GMT

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரஹ்மத்நகர் சாலை வளைவில் உள்ள மின்கம்பங்களில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்